திருப்பூரில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட  4 பேர் கைது  227 மதுபான பாட்டில்கள்  ஒரு கார் பறிமுதல் 

திருப்பூரில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட  4 பேர் கைது  227 மதுபான பாட்டில்கள்  ஒரு கார் பறிமுதல் 



திருப்பூர் ராயபுரம் பகுதியில்  சிலர் காரில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சென்று  திடீர் சோதனையில் ஈடுபட்ட போது அங்கு காரில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்து வந்த ஐந்து பேரை போலீசார் பிடிக்க முற்பட்ட போது,   ஒருவர் தப்பிச் செல்லவே போலீசாரிடம் மாட்டிக் கொண்டால் 4 பேரை காவல் நிலையததில் வைத்து விசாரணை நடத்திய போது நான்கு பேரும் ராயபுரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்,ஜான்,தனபால்,செல்வகிருஷ்ணன் என்பது தெரியவந்தது இதையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 227 குவாட்டர் பாட்டில்கள் மற்றும் மதுபான விற்பனைக்கு பயன்படுத்தி வந்த ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது .தலைமறைவான முரளி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image