பண்ருட்டி நகராட்சியில் பணிபுரியும்தூய்மை பணியாளர்300 பேருக்கு அரிசி, பருப்புஎண்ணெய், மற்றும்மளிகைபொருள்கள் சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வழங்கினர்.

பண்ருட்டி நகராட்சியில் பணிபுரியும்தூய்மை பணியாளர்300 பேருக்கு அரிசி, பருப்புஎண்ணெய், மற்றும்மளிகைபொருள்கள் சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வழங்கினர்.


 


பண்ருட்டி - ஏப்.29., பண்ருட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைபணி யாளர் 300பேருக்குஅரிசி, பருப்புஎண்ணெய், மற்றும் மளிகைபொருள்கள் சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வழங்கினர் முன்னதாகதூய்மை பணியாளரின்சிறப்பான சேவைகளை பாராட்டி சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தூய்மை பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துரோஜா பூக்களை தூவி வரவேற்றார் பண்ருட்டிநகராட்சிகமிஷனர் பிரபாகரன்,நகராட்சிஎன்ஜினியர்சிவசங்கரன்,துப்புரவுஅலுவலர்பாக்கியநாதன், ஸ்ரீ அன்புஅம்மா அறக்கட்டளைசீனுவாசன் பன் னீர் செல்வம்,செந்தில் முருகா, ராம்குமார்,பிரசன்னா, நகராட்சிவருவாய்துறை கோபி, பணி மேற்பார்வை அலுவலர்சாம்பசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image