300க்கும் மேற்ப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழகிங்கினார்.

300க்கும் மேற்ப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழகிங்கினார்.


திண்டிவனம் ஏப்ரல் 14
திண்டிவனம் நகராட்சியில் மாவட்ட நிர்வாகம் சார்பில்
300க்கும் மேற்ப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு
5 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். கோரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அயராது உழைத்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பினை மாவட்ட நிர்வாகம் வழங்கியது. அவர்களுக்கு புத்துணர்வை அளித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
உதவி ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், எஸ்.பி.ஜெயக்குமார்,திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் சார்ஆட்சியர் டாக்டர் அனு,வட்டாட்சியர் ராஜசேகர்,நகராட்சி ஆணையர் ஸ்ரீபிரகாஷ்  முன்னிலை வகித்தனர் மேலும் டி.எஸ்.பி கனகேஸ்வரி,அதிமுக நகர செயலாளர் தீனதயாளன்,முன்னாள்  நகர மன்ற தலைவர் கே. வி.என் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


ச. சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image