திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மற்றும் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக நல சங்கம் சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்

திருப்பூர் - திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மற்றும் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக நல சங்கம் சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள் , 


கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் திருப்பூர் மாநகரில் உள்ள தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர் போதிய வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் அவதி உற்று வருகின்றனர் இந்நிலையில்  திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை  மாரியம்மன் கோயில்  கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக நல சங்கம் சார்பில் 300 குடும்பங்களுக்கு ரூ1000 ம் மதிப்பிலான  நிவாரண பொருட்களையும் , 100 ரூபாய் ரொக்கமும் ,  வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கினர் , 


 


 


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image