செங்கம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கோமதி தலைமையில்கள்ளச் சாராயம் விற்ற இருவர் கைது30 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

செங்கம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கோமதி தலைமையில்கள்ளச் சாராயம் விற்ற இருவர் கைது30 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்


 


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கோமதி காவலர்கள் உதவியுடன் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள கிளையூர் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மகன் கார்த்திக் (வயது.29) என்பவரும் செங்கம் அடுத்த வளையாம்பட்டு அருகே உள்ள குமாரசாமி பாளையம் கிராமத்தை சேர்ந்த பழனி மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது.41) ஆகிய இருவரும் இரு கிராமங்களில் தனித்தனியாக கள்ளச்சாராயம் விற்று வந்தார்கள். இவர்களிடம் இருந்த 30 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
ஸ்காமெட் & ஏற்றுமதி கட்டுப்பாடு இணக்கம் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை டிஜிஎஃப்டி நடத்தியது
Image
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image