திருப்பூர் மாநகராட்சியில்  3 நாட்கள் முழு ஊரடங்கு என்பதால்  சந்தைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது

திருப்பூர் மாநகராட்சியில்  3 நாட்கள் முழு ஊரடங்கு என்பதால்  சந்தைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது


திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக உள்ள நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நாளையதினம் முதல் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை மூன்று நாட்கள் முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இந்த முழு ஊரடங்கு நாளில் தற்காலிக சந்தைகள், மளிகைப் கடைகள் எதுவும் செயல்படாது என்ற காரணத்தால் இன்று பொதுமக்கள் திருப்பூரில் உள்ள தற்காலிக சந்தைகளில் அதிகளவு கூட்டமாக கூடி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கிச் சென்றனர்.இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image