தேவகோட்டையில் சாலைகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.

தேவகோட்டையில் சாலைகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.


 


தேவகோட்டை , ஏப்.19- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சாலைகளில் பிரமாண்டமான ஓவியம் வரைந்து கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறை, மருத்துவத்துறை , வருவாய்த்துறை , ஊடகத்துறை, தேவகோட்டை நகராட்சி, தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் இணைந்து நகரின் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், தியாகிகள் பூங்கா, சிலம்பனி ஊரணி , வெள்ளையன் ஊரணி, ராம்நகர், சருகனி சாலை ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரமாண்டமான வைரஸ் ஒவியம் வரைந்துள்ளனர் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் சுற்றி திரிவோரையும். வீட்டை விட்டு வெளியே வருவோரையும் எச்சரிக்கும் விதமாக தெருவில் சுத்தாதே கொரோனாவை வீட்டிற்கு கொண்டு வராதே 144 தடை உத்தரவை மதிக்கவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முகக் கவசம் அணியவும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவும் போன்ற வாசகங்கள் எழுதியிருந்தனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image