கலசபாக்கம்ஏப்ரல் 21- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களின் நலன்கருதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியில் அலுவலர்களின் நலன்கருதி கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக கிருமிநாசினிகள் கபசுரக் குடிநீர் பொடி பெட்டகங்களை திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் அவர்களிடம் வழங்கினார்.மேலும் இதனை பெற்றுக் கொண்ட திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் சார்பில் கொடிய நோயான கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியில் அலுவலர்களின் நலன்கருதி கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக கிருமிநாசினிகள் கபசுரக் குடிநீர் பொடி பெட்டகங்களை திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் அவர்களிடம் வழங்கினார்.