நாமக்கல் தொழில்அதிபர் பி.எஸ்.டி.தென்னரசு தமிழ்நாடுமுதல்-அமைச்சர் நிவாரண நிதி கொரோனா தடுப்பு பணிக்காக ரூ25லட்சம் வழங்கினார்.

நாமக்கல் தொழில்அதிபர்
பி.எஸ்.டி.தென்னரசு
தமிழ்நாடுமுதல்-அமைச்சர்
நிவாரண நிதி கொரோனா
தடுப்பு பணிக்காக ரூ25லட்சம்
வழங்கினார்.


உலகம்முழுவதும் தற்போதுவேகமாக பரவி வரும்கொடியகொரோனா
வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு
நடவடிக்கைகளைமத்திய,மாநில அரசு சார்பில் தீவிரமாகசெயல்படுத்தப்பட்டு வருகிறது


இந்த பணிகளுக்குபல்வேறுதொழில்அதிபர்கள்,அரசியல்கட்சிபிரமுகர்கள்,வர்த்தபிரமுகர்கள்தமிழ்நாடுமுதல்அமைச்சர்நிவாரணநிதிவழங்கிவருகின்றனர்.


இன்றுநாமக்கல்பிரபலபி.எஸ்.டி.கட்டுமான அதிபர்டாக்டர் பி.எஸ்.டி. தென்னரசுஅவர்கள்தமிழ்நாடுமுதல் அமைச்சர் நிவாரண நிதிக்குரூ25லட்சம் வழங்கினார்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image