மனித உரிமைகள் மற்றும் நீதி சபையின் சார்பில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

தமிழகத்தில் 144 தடை உத்தரவிற்க்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு மனித உரிமைகள் மற்றும் நீதி சபையின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் , புதுப்பாளையம் சாத்தனூர் காவல் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் உள்ள 100க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு இரண்டாவது நாளாக காலை உணவு வழங்கப்பட்டது



மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் 9787615073 வழங்கினர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image