கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவி, கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிதி உதவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு வெ.அன்புச்செல்வன் இ.ஆ.ப அவர்களிடம் வழங்கினார்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாம் வகுப்பு
மாணவி, கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிதி
உதவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு வெ.அன்புச்செல்வன்
இ.ஆ.ப அவர்களிடம் வழங்கினார்



கடலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பாப்புலியூர்
லட்சுமி சோர்டியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு
பள்ளி மாணவி செல்வி மிருதுளா கொரானா வைரஸ் நோய் தடுப்பு
நடவடிக்கைகள் ரூபாய் 44 ஆயிரத்து 26 யினை மாவட்ட ஆட்சித்
தலைவர் திரு வெ.அன்புச்செல்வன் இ.ஆ.ப அவர்களிடம் இன்று
(13 .04. 2020) வழங்கினார்
கடலூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் நோய் தடுப்பு
நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர்
சிங்காரத்தோப்பு சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகள் செல்வி
மிருதுளா மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய்
44 ஆயிரத்து 26 யிணை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வெ.
அன்புச்செல்வன் இ.ஆ.ப அவர்களிடம் வழங்கினார்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image