திண்டிவனம் சுற்றுவட்டார பகுதியில்1500 குடும்பங்களுக்கு ஸ்ரீ ஷீரடி சத்திய சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகி பூனா குமார் நிவாரணம் வழங்கினர்* 

*திண்டிவனம் சுற்றுவட்டார பகுதியில்1500 குடும்பங்களுக்கு ஸ்ரீ ஷீரடி சத்திய சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகி பூனா குமார் நிவாரணம் வழங்கினர்* 


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் மைலம் பகுதியில் கோரானா ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு   மயிலம் ஒன்றியம் கொல்லியன்குணம், மரக்காணம் ஒன்றியத்தைச் சேர்ந்த வேங்கை,கீழ்பேரடிகுப்பம், கீழ்சித்தாமூர், மொளசூர், ஆகியபகுதியில்  வறுமையில் வாடும் 1500 ஏழை எளிய  குடும்பங்களுக்கு மயிலம் சாய்பாபா நகரில் உள்ள ஸ்ரீ சீரடி சத்திய சாய்பாபா சேவா அறக்கட்டளை நிர்வாகி பூனா குமார் தலைமையில் தலா 5 கிலோ அரிசி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது .
மேலும் விழுப்புரம் மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும் கோரானா நிவாரணப் பணி ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு  5000பாதுகாப்பு முக கவசம் 2000 கையுறை ஆகியவற்றை வழங்கினார்.


ச. சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image