தேவகோட்டை  அருகே  தாணிச்சாவூரணி  கிராமத்தில் ஸ்ரீ  சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னால்  ராயல் .பி  காம் மாணவர்கள்  ரூபாய் 150,000 மதிப்புள்ள நல திட்ட உதவி வழங்கினார்.

தேவகோட்டை  அருகே  தாணிச்சாவூரணி  கிராமத்தில் ஸ்ரீ  சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னால்  ராயல் .பி  காம் மாணவர்கள்  ரூபாய் 150,000 மதிப்புள்ள நல திட்ட உதவி வழங்கினார்.


தாணிச்சாவூரணி கிராமத்தில் கூலி  வேலை  செய்யும் தொழிலாளர்களுக்கு தேவகோட்டை  வட்டாச்சியர் ஆணைக்கிணங்க  ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி  ராயல் பி காம்  முன்னால்  மாணவர்கள்  (1976-1979) இருநூறு  தொழிலாளர்களுக்கு  கண்டதேவி  வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் முன்னிலையில் அரிசி,மளிகைபொருட்கள் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டன .இதில் மீராஉசேன் ,சண்முகநாத ன் ,சபாரத்தினம் ,கதிரேசன் மற்றும்  பலர் கலந்து கொண்டனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image