தேவகோட்டை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தேவகோட்டை வா.உ. சி.பேரவை சார்பாக 15 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

 


தேவகோட்டை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தேவகோட்டை வா.உ. சி.பேரவை சார்பாக 15 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது


தேவகோட்டை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தேவகோட்டை வா.உ. சி.பேரவை சார்பாக 15 நாட்களுக்கு தேவையான அரிசி. ரவை, கோதுமை மாவு, பருப்பு வகைகள், மளிகை பொருட்கள் தலைவர் குமாரவேல் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் செயலாளர் சுப்பிரமணியன், ஜானகிராமன், நல்லாசிரியர் சுப்பு, குப்புசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image