திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கே‌.எஸ். கந்தசாமி 144 தடை உத்தரவு நிலைகள் குறித்து ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கே‌.எஸ். கந்தசாமி 144 தடை உத்தரவு நிலைகள் குறித்து வட்டாட்சியர் பார்த்தசாரதி, தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் சாலமோன்ராஜா ஆகியவர்களிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவைகளை கூடுதலாக வீடுகள் தோறும் நேரில் சென்று வழங்குவதற்கு ஆலோசனை செய்தார்.


மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image