திருப்பூரில் 144 தடை உத்தரவையும் மீறி சாலையில் திரண்ட ஏறாளமான வாகன ஓட்டிகள் -- போலீசார்  அறிவுரை வழங்கி எச்சரித்து வழியனுப்பி வைத்தனர் 

திருப்பூரில் 144 தடை உத்தரவையும் மீறி சாலையில் திரண்ட ஏறாளமான வாகன ஓட்டிகள் -- போலீசார்  அறிவுரை வழங்கி எச்சரித்து வழியனுப்பி வைத்தனர் 




கொரோனா நோயால் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்கும் வண்ணம் மத்திய  அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.  இதனிடையே தடையுத்தரவை தொழில் நகரமான திருப்பூரில் இன்று ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உலாவ தொடங்கினர். இதையடுத்து திருப்பூர் குமரன் சாலையில்,  சாலையில் குவிந்த வாகன ஓட்டிகளை நிறுத்திய திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேசன், மற்றும் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனுராதா தலைமையிலான போலீசார் வாகன ஓட்டிகளுக்கு  அறிவுரை வழங்கியதோடு, முக கவசம் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு முக கவசம் வழங்கியும் எச்சரித்தும்  அனுப்பிவைத்தனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image