தேவகோட்டை அருகே திருவேகம்புத்தூரில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் 1400 குடும்பங்களுக்கு மளிகை பொருள் வழங்கினார்.

தேவகோட்டை அருகே திருவேகம்புத்தூரில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் 1400 குடும்பங்களுக்கு மளிகை பொருள் வழங்கினார்.


தேவகோட்டை , ஏப்.25- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட திருவேகம்பத்து ஊராட்சியில் சுமார் 1400 குடும்பங்களுக்கு ரூ 500 மதிப்புடைய மளிகைப் பொருட்களை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி அவர்களின் சார்பில் திருவேகம்பத்து ஊராட்சி மன்றத் தலைவர் மாலா அருண்ராஜ் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் திருவேகம்பத்து சொர்ணவேல் அம்பலம், சிவநேசன், வட்டார காங்கிரஸ் தலைவர் என்.பிரபாகரன் காங்கிரஸ் பிரமுகர் புஸ்பராஜா, உர சூர் அருள்ராஜ் , சக்திஸ்டுடியோ பிரவீன்மற்றும் பலர் கலந்து கொண்டனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image