திருவாரூரில் கொரனோ தொற்று காரணமாக சிசிச்சை பெற்று வந்த நாகையை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் குணமடைந்ததால் வீட்டிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருவாரூரில் கொரனோ தொற்று காரணமாக சிசிச்சை பெற்று வந்த நாகையை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் குணமடைந்ததால் வீட்டிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கொரனோ தொற்று காரணமாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 29 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தை 44 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏற்கனவே 7 பேர் வீட்டிற்க்கு அனுப்பி வைக்கபட்டனர், இந்நிலையில் இன்று மேலும் இரண்டு சிறுவர்கள் உட்பட 12 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்க்கு தனி வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை மருத்துவக் கல்லுரி முதல்வர் முத்துகுமரன் மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் கை தட்டி உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image