தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் 1000 ஊக்கத்தொகை வழங்கிய தொழிலதிபர்

தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் 1000 ஊக்கத்தொகை வழங்கிய தொழிலதிபர்


கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையில் அயராது பணியாற்றி வரும் திட்டக்குடி பேரூராட்சி  தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் 87 பேருக்கு துபாயில் தொழில் செய்துவரும் கண்ணன்ரவி அரிசி மளிகை பொருட்கள் முக கவசம் மாஸ்க் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் மேலும்  அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தூய்மைப் பணியாளர் மற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா ஆயிரம் ரூபாய் ரொக்கபணம் வழங்கினார் இதனை அவர் சார்பில்  அவருடைய தாயார் வாலாம்பாள் அனைவருக்கும் வழங்கினார் அப்பொழுது காவல்துறை அதிகாரிகள்மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image