100 குடும்பங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய திமுக நகர மாணவரணி துணை செயலாளர் குட்டி

100 குடும்பங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய திமுக நகர மாணவரணி துணை செயலாளர் குட்டி


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேர்வார் ஊரணி மாதா நிலை இறக்கம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் அனைவரும் கூலித் தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்தனர் இந்நிலையில் காரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் வேலைக்கு செல்லாததால் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல்  தவித்து வந்தனர் இதை அறிந்த திமுக நகர மாணவரணி துணை செயலாளர் முத்துராஜா என்ற குட்டி100 கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 36 ஆயிரம் மதிப்புள்ள அரிசி,மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பையை வழங்கினார்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image