கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம்
சேமக் கோட்டையில் செயல்பட்டு வரும் மேக் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வேளாண்மை பிரிவான மனுநீதி அறக்கட்டளையின் சார்பாக 10 நாள் அன்னதானம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம்
சேமக் கோட்டையில் செயல்பட்டு வரும் மேக் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வேளாண்மை பிரிவான மனுநீதி அறக்கட்டளையின் சார்பாக
கொரோனோ ஊரடங்கு144
முன்னிட்டு.
28/3/20 ல் இருந்து இன்றுவரை பத்து நாட்களாக
வயதானவர்கள், வெளியில் வேலைக்கு செல்லமுடியாதவர்கள், உணவின்றி கஷ்டப்படுகின்ற
நபர்களுக்கு மதிய உணவு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி
சேமக்கோட்டை,
அங்குச்
செட்டிபாளையம் இருளர் குடியிருப்பு, ஏரிப்பாளையம் ,ராயர் பாளையம் போன்ற கிராமங்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 நபர்கள் வீதம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சி மனுநீதி அறக்கட்டளையின் தலைவர் மரியாதைக்குரிய அய்யா
மனுநீதி மாணிக்கம் அவர்களின் உத்தரவின்பேரில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில்
சேமக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அம்பிகாபதி
கிராம முக்கியஸ்தர்கள் வேல்முருகன், ராஜவேலு, பிரதாபன் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.