திருவண்ணாமலையில் தடையை மீறி நடத்தி வந்த ஜவுளி கடைக்கு சீல் உரிமையாளர் மீது வழக்கு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே போளூர் சாலையில் உள்ள பம்பாய், எஸ்.என்.எம் ஆகிய ஜவுளி கடைகள் தொடர்ந்து 144 தடை உத்தரவை மீறி திறந்து வைத்து நாள்தோறும் விற்பனை செய்து வந்தார்கள். இதனை செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் அவர்களின் ஆலோசனைப்படி காவல் ஆய்வாளர் சாலமோன்ராஜா கடைகளை மூடி ஜவுளிக்கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் இதனை தொடர்ந்து தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி விதிமுறையை மீறி செயல்பட்ட ஜவுளி கடைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி அதிரடியாக சீல் வைத்தார். இவருடன் எழுத்தர் ரமேஷ், ரவி மற்றும் அலுவலக உதவியாளர்கள் பங்கேற்றனர்


மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image