பெரியகுளத்தில் பழங்குடியினர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பசுமை தோழர்கள் சார்பாக உணவுப் பொருட்கள் மற்றும் உடை வழங்கப்பட்டது 

பெரியகுளத்தில் பழங்குடியினர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பசுமை தோழர்கள் சார்பாக உணவுப் பொருட்கள் மற்றும் உடை வழங்கப்பட்டது 
    
      
       உலகை அச்சுறுத்தி வரும் நோய் தொற்று பரவுவதால் உலகம் முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வசிக்கும் பழங்குடியினர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பசுமை தோழர்கள் சார்பாக பழங்குடியினர் ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் காய்கறிகள் மற்றும் தற்போது அணிவதற்கான உடைகள் வழங்கப்பட்டது இதனை பழங்குடியின மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றனர் 


  தேனி மாவட்ட செய்திக்காக 


அ.வெள்ளைச்சாமி 


9442890100


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image