கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு அவர்களால் பேரூராட்சி பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது |

குரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக 
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் திரு அ.பிரபு BTech MLA அவர்கள்


தியாகதுருகம் பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும், இலவசமாக 
500 முகக் கவசங்களை வழங்கியும்


தீயணைப்பு வாகனம் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்படுவதை பார்வையிட்டும் ஆலோசனை வழங்கினார்.


உடன் ஒன்றிய கழக செயலாளர் வெ.அய்யப்பா அவர்களும், 
நகர கழக செயலாளர் PSKR.ஷியாம்சுந்தர் அவர்களும், 
செயல் அலுவலர் மல்லிகா அவர்களும் இருந்தனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image