திருப்பூரில் களப்பணியில் உள்ள காவலர்களுக்கு கொரோனா வைரஸ் அதிவிரைவு சோதனை நடைபெற்றது.

திருப்பூரில் களப்பணியில் உள்ள காவலர்களுக்கு கொரோனா வைரஸ் அதிவிரைவு சோதனை நடைபெற்றது.


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு களப்பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என கண்டறிய அதிவிரைவு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சோதனை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி திருப்பூர் 15.வேலம்பாளையம் காவல் நிலையத்தில் திருப்பூர் வடக்கு காவல் உதவி ஆணையர் வெற்றி வேந்தன் தலைமையில் காவலர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது 15.வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் முருகைய்யா, வடக்கு காவல் ஆய்வாளர் கணேசன், அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜன் மற்றும் வடக்கு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அனுராதா உள்ளிட்டோர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image