தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம்

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம்.


 தேவகோட்டை மார்ச், 18. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர், தேரடி கருப்பர் கோவில் மாசி மக திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கோவில் நான்கு ரத வீதிகளில் நடைபெற்றது இப்பந்தயத்தில் மொத்தம் 22 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகளும் சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 1 1 வண்டிகளும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது மாட்டு வண்டி பந்தயத்தை கான சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இற்கான ஏற்பாட்டினை கண்டதேவி பொதுமக்கள் செய்திருந்தனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image