பண்ருட்டியில் மறைந்த முதல்வர் அம்மாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி தாழம்பட்டு நடராஜன் வழங்கினார்



பண்ருட்டியில் மறைந்த முதல்வர் அம்மாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி தாழம்பட்டு நடராஜன் வழங்கினார்

 

பண்ருட்டி மார்ச்: 1

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில்  மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு

 

கடலூர் கூட்டுறவு பணியாளர் சங்கத்தின் இயக்குனரும் பண்ருட்டி ஒன்றிய துணை செயலாளருமான தாழம்பட்டு நடராஜன்  தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இதில் பண்ருட்டி பகுதியில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளியமக்களுக்கு அன்னதானம் வழங்கி வேட்டி சேலைகள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி அம்மாவின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது

 

 அனைவருக்கும்

 பிறந்தநாள் கேக் இனிப்புகள் உணவு வழங்கப்பட்டது

 

இதில் நடராஜன் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்




Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image