செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுகாதர பணியாளர் இல்லாதால்  சுத்தம் செய்யும் தலைமையாசிரியர்  

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுகாதர பணியாளர் இல்லாதால்  சுத்தம் செய்யும் தலைமையாசிரியர்  


 செங்கம், மார்ச்.15-திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் தற்போது ஆறாம் வகுப்பு முதல் பணிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர் இந்த பள்ளிக்கு தற்போது சுகாதார பணியாளர்கள் இல்லாதால் தினதோரும் காலையில் பள்ளியின் வளாகத்தை பெருக்குவதும்,கழிவரை சுத்தம் செய்வதும் தலைமையாசியர் (பொருப்பு) கார்ல்மாக்ஸ் அவரே செய்து வருகிறார் இந்த பள்ளிக்கு சுகாதார பணியாகளை நியமிக்க மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் சமுக ஆர்வளர்கள். செங்கம் சி.அரிகிருஷ்ணன்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image