*விழுப்புரம் மாவட்டம் காவல் துறை சார்பில்   கோரான வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம்* 
விழுப்புரம் மாவட்டம் காவல் துறை சார்பில்   கோரான வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

 

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மாவட்ட காவலத்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களின் அறிவுறுதலின் படி

கோரானா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதில் திண்டிவனம் மேம்பாலம் கீழ் எஸ்பி ஜெயக்குமார் பொதுமக்களுக்கு கோரானா வைரஸ் தடுப்பு குறித்து விளக்கம் அளித்தார்.  டிஎஸ்பி கனகேஸ்வரி முன்னிலை வகித்தார் காவல்துறை குழு கைகளை எவ்வாறு கழுவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று செயல் விளக்கம் அளித்தனர் இதில்,திண்டிவனம் காவல் ஆய்வாளர் சீனிபாபு,காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image