விழுப்புரம் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் முக கவசம் விநியோகம்

விழுப்புரம் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் முக கவசம் விநியோகம்


திண்டிவனம் 


திண்டிவனத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக பொதுமக்களுக்கு நகரில் உள்ள நேரு வீதி மேம்பாலம் அருகில் காந்தி சிலை மற்றும் செஞ்சி பேருந்து நிறுத்தம் ஆகிய மக்கள் அதிகம் நாடமாடும் இடங்களில் இலவசமாக முக கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்து. இந்திராகாந்தி பேருந்து நிலையத்தில் உள்ள வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழுப்புரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இளைஞரணி சார்பாக கொரானா வைரஸ் குறித்த பிரசுரங்கள் மற்றும் முக கவசத்தினை விழுப்புரம் மாவட்ட செயலாளர் திரு ஆர் எத்திராஜ்  வழங்கினார் உடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரவீன்குமார் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image