திருப்பூரில்  உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் விழா திருப்பூரில் தனியார் விடுதியில் மாநில அளவில் சிறந்த  பணியாற்றிய பெண்களுக்கு விருது வழங்கும் விழா



திருப்பூரில்  உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் விழா

திருப்பூரில் தனியார் விடுதியில் மாநில அளவில் சிறந்த  பணியாற்றிய பெண்களுக்கு விருது வழங்கும் விழா

நடைபெற உள்ளது இதில் தமிழ்நாடு முழுவதும் 31 பெண்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெறுகிறது இவ்விழாவை உலக தமிழ் ஆர்ட் கல்ச்சுரல் அமைப்பினர் விருதுகளை வழங்க உள்ளனர் இவற்றில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்துவரும் பெண் மற்றும் திருப்பூரில் 16 வருடங்களாக ஆட்டோ ஓட்டி தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து உழைத்துவரும் பெண் மற்றும் இதுபோன்ற 31 பெண்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது இந்த நிகழ்ச்சியில் நாகாலாந்து மாநில காவல் கண்காணிப்பாளர் ஹெட் ரெக்கார்டர் அலுவலரும் திருப்பூர் மாவட்ட சமூக நல துறை அதிகாரி டிக்கெட் சூப்பர் ஸ்டார் லயா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர் 2020 அன்றே திருப்பூர் கோர்ட் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற உள்ளது

 

 




Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image