வட மாநில கூலித்தொழிலாளிகள் 73 பேர் சொந்தமாநிலத்திற்கு செல்லமுடியாமல் தவிப்பு

வட மாநில கூலித்தொழிலாளிகள் 73 பேர் சொந்தமாநிலத்திற்கு செல்லமுடியாமல் தவிப்பு


வட மாநிலத்தைச் சேர்ந்த மத்திய பிரதேச கூலித்தொழிலாளர்கள்  10 குடும்பத்திற்கும் மேற்பட்ட 73பேர் திண்டிவனம் கோவிந்தசாமி கலை கல்லூரியில் தங்கியிருக்கின்றனர்.
அவர்களை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அவர்கள் நேரில் சந்தித்து  குறைகளை கேட்டறிந்து அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ஆறுதல் கூறினார். திண்டிவனம் டிஎஸ்பி கனகேஸ்வரி மற்றும்   காவலர்கள் உடனிருந்தனர்.


ச. சரண்ராஜ் நிருபர்
விழுப்புரம் மாவட்டம்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image