பண்ருட்டியில்பல்வேறு  கட்சிகளில்இருந்துது விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.,முன்னிலையில் அதிமுகவில்இணைந்தனர்.

 

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் மாளிகைமேடு ஊராட்சி கொண்டா ரெட்டிப்

பாளையத்தை சேர்ந்த 

தேமுதிக ஒன்றிய விவசாய அணி துணை செயலளார் ராஜேந்திரன்,கொண்டா ரெட்டி

பாளையம்திமுகபிரமுகர்ராஜவேலு மற்றும் பாலமுருகன், சத்தியமூர்த்தி,அதேகிராமத்தை சேர்ந்தவிஜயகுமார், சந்தியா,

சஷ்டிகுமார்,ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி

 

பண்ருட்டிமுன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம்,

 


அதிமுக மாநில மகளீர்அணி துணைசெயலாளர் சத்யா பன்

னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகி

யோரிடம்

தங்களதுஉறுப்பினர்கார்டு

களைவழங்கிஅதிமுகவில் இணைந்தனர்.

 

அதிமுகவில்இணைந்த 

 அனைவருக்கும், முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம், சத்யா

 பன்னீர்செல்வம்எம்.எல்.ஏ., ஆகி

யோர்

சால்வை அணிவித்துவாழ்த்து

 தெரிவித்தார். 

 

 கூட்டுறவு சங்க தலைவர் விஸ்வநாதன், மாவட்ட கவுன்சிலர் சுந்தரி முருகன்ஒன்றியஅவைத்தலைவர்ஜெகநாதன், ஆவின் செல்வராசுஆகியோர்உடன் இருந்தனர்.

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image