மாண்புமிகு மறைந்த மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாள்
மாண்புமிகு மறைந்த மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாளில்

 

தியாகதுருகம்,ஆண்கள், பெண்கள் விருகாவூர், நாகலூர், கூத்தக்குடி, அசகளத்தூர், ஒகையூர், ஆகிய பகுதிகளில் உள்ள 

 

அரசு மேல் நிலை பள்ளிகளில் இலவச மிதிவண்டிகளை

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் மக்கள் சேவகன் 

உயர்திரு அ.பிரபு அவர்கள்

வழங்கினார்.

 

இந்நிகழ்வில் ஒன்றியக் கழக செயலாளர் நகரக் கழகச் செயலாளர் சியாம் சுந்தர் அவர்களும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகளும் இருபால் ஆசிரியப் பெருமக்களும் கலந்துகொண்டனர்

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image