கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு அவர்ககளுக்கு அசகளத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாலாகிருஷ்னன் தலைமையில் ஊர் பொதுமக்கள் மரக்கன்றுகளை கொடுத்து நன்றி தெரிவித்தனர்.

கடந்த 17. 2. 2020. அன்று நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் விவாத கூட்டத்தொடரில் 


கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் மக்கள் சேவகன் 
உயர்திரு அ.பிரபு BTech MLA எம்எல்ஏ அவர்கள் அசகளத்தூர் ஊராட்சியை சிறப்பு நிலை ஊராட்சி தரம் உயர்த்திடவும் 


விருத்தாசலத்தில் இருந்து சின்ன சேலம் வழியாக சேலம் செல்லும் ரயிலை அசகளத்தூர் ஊராட்சி அருகில் நின்று செல்லும் விதமாக ரயில் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் பேசியதற்காக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக 
நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image