காவல்துறையை கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.-1000 மேற்பட்ட பெண்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.-1000 மேற்பட்ட பெண்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

 

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு  போராட்டத்தில் மத்திய மாநில அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image